வளைகுடா நாடுகளில் நிலவும் வெப்பத்தில் இருந்து மீள்வதற்காக ஓமன்நாட்டின் சலாலா நகர் அருகே அமைந்துள்ள சுற்றுலா மையத்தில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். தோஃபர் பிராந்தியத்தில் அமைந்துள்ள கடற்கரை ப...
பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஸ்வீடனிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும் ராயல் பல்கலைக்கழகத்திற்குள் ப...
சூழலியல் மாற்றங்கள் காரணமாக ஐரோப்பாவின் குளிர்காலம் கதகதப்பாக மாறியுள்ளது.
வழக்கமான குளிர் பனிமூட்டம் போன்றவை பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியில் இல்லை.
ஜனவரி மாதமும் மிதமான வெப்பத்துட...
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால், கிழக்கு ஐரோப்பாவில் ஆயுதத்தொழில் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் ம...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு, 2 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ...
உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உக்ரைன் Melitopol நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்து...
ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 22 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைன் ராண...